54
பாவி நீ ஓடி வா அன்பர்
பாவி நீ ஓடி வா - அன்பர் இயேசு அழைக்கிறார் பாவம் நீக்கிட வா - உந்தன் (பாரம் போக்கிட வா...) உந்தனின் பாவத்தினால் சிந்திய இரத்தத்தைப் பார் (2) தந்தை தம் அன்பினாலே - உன்னைப் பந்தமாய்ப் பாதுகாப்பார் (2) (பாவி நீ ஓடி வா...) வெண்ணங்கி நீ தரிக்க முள்முடி குட்டினாரே (3 தீராத பாவம் தீர்க்க - நீயும் நேராக இன்றே வாராய் (2) (பாவி நீ ஓடி வா...) ஆத்தும தாகம் தீர்க்க அண்டவர் கூறுகின்றார் (2) தாகம் அடைந்தேன் என்று - நீயும் தீர்ப்பாயோ அவர் தாகத்தை (2 (பாவி நீ ஓடி வா...)